Лого на YouVersion
Иконка за търсене

ஆதியாகமம் 1:12

ஆதியாகமம் 1:12 TAERV

பூமி புல்லையும் தானியங்களைக் கொடுக்கும் செடிகளையும் முளைப்பித்தது. பூமி விதைகளைக்கொண்ட பழங்களைக் கொடுக்கும் மரங்களை முளைப்பித்தது. ஒவ்வொரு செடியும் தனக்கேயுரிய இனத்தை உருவாக்கியது. தேவன் இது நல்லதென்று கண்டார்.

Безплатни планове за прочит и посвещения, свързани с ஆதியாகமம் 1:12