Лого на YouVersion
Иконка за търсене

ஆதியாகமம் 6:11-12

ஆதியாகமம் 6:11-12 TAERV

தேவன் பூமியைப் பார்த்தார். அது மனிதர்களால் கெடுக்கப்பட்டிருப்பதை அறிந்தார். எங்கும் வன்முறை பரவியிருந்தது. ஜனங்கள் பாவிகளாகவும், கொடூரமானவர்களாகவும் மாறியிருந்தனர். அவர்கள் பூமியில் தம் வாழ்க்கையையும் கெடுத்திருந்தனர்.

Безплатни планове за прочит и посвещения, свързани с ஆதியாகமம் 6:11-12