YouVersion Logo
Search Icon

மாற் 8:37-38

மாற் 8:37-38 IRVTAM

மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்? எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார்.