YouVersion Logo
Search Icon

சங் 134

134
சங்கீதம் 134
ஆரோகண பாடல்.
1இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய
ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே,
நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
2உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து,
யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
3வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

Currently Selected:

சங் 134: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங் 134