YouVersion Logo
Search Icon

ரோமர் 6:1-2

ரோமர் 6:1-2 IRVTAM

ஆகவே, என்னசொல்லுவோம்? கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? சொல்லக்கூடாதே. பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்?

Video for ரோமர் 6:1-2