YouVersion Logo
Search Icon

1 சாமுயேல் 28:5-6

1 சாமுயேல் 28:5-6 TCV

சவுல் பெலிஸ்தியரின் இராணுவத்தைக் கண்டவுடன் பயந்தான். அவனுடைய மனம் திகிலடைந்தது. சவுல் யெகோவாவிடம் விசாரித்தான். ஆனால் அவர் கனவுகளினாலோ, ஊரீமினாலோ, இறைவாக்கினராலோ அவனுக்குப் பதில் கொடுக்கவில்லை.

Video for 1 சாமுயேல் 28:5-6