YouVersion Logo
Search Icon

2 இராஜாக்கள் 4:7

2 இராஜாக்கள் 4:7 TCV

அவள் போய் இறைவனுடைய மனிதனிடம் அதைக்கூறியபோது அவன் அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்திடு. நீயும் உன் மகன்களும் மீதியாயிருப்பதைக் கொண்டு வாழலாம்” என்றான்.

Video for 2 இராஜாக்கள் 4:7