YouVersion Logo
Search Icon

எபிரெயர் 12:11

எபிரெயர் 12:11 TCV

நாம் தண்டித்துத் திருத்தப்படும்போது அது அவ்வேளையில் சந்தோஷமாயிருக்காமல், வேதனையுடையதாகவே இருக்கிறது. ஆனால் அது, பின்பு திருத்தப்பட்டவர்களுக்கு நீதிநிறைந்த சமாதான அறுவடையை தரும்.

Video for எபிரெயர் 12:11