YouVersion Logo
Search Icon

யோயேல் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 9 ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. வெட்டுக்கிளிகளால் வரும் அழிவை ஒரு அடையாளமாக எடுத்துக்காட்டி எருசலேமில் வரப்போகும் நியாயத்தீர்ப்பை இப்புத்தகம் விவரிக்கிறது. வெட்டுக்கிளிகள் நாட்டைத் தின்று அழித்ததுபோலவே, இஸ்ரயேலரும் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களுடைய நாடும் பகைவர்களின் படைகளால் அழிக்கப்படும். இதில் காணப்படும் செய்தி அக்காலத்திற்கும் அப்பால் சென்று, மனிதர் எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவரை இறைவன் வரச்செய்வார் என்று கூறுகிறது. இது பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறியது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in