YouVersion Logo
Search Icon

புலம்பல் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் எரேமியாவினால் எழுதப்பட்டது. இது வீழ்ச்சியடைந்த எருசலேம் நகரத்தைப் பார்த்து பாடப்பட்ட ஒரு ஒப்பாரிப் பாடலாகும். எருசலேமின் அழிவை நேரில் கண்ட எரேமியாவே இப்பாடலை இயற்றினார். அவர் அந்த அழிவின் கொடுமையை மிக விபரமாக எடுத்துக் கூறுகிறார். இறைவனுடைய கடுங்கோபத்தினால் வந்த விளைவை இது காண்பிக்கிறது. ஆயினும் இறைவனுடைய இரக்கம் ஒருபோதும் குன்றிப்போவதில்லை என்பதையும், இதை யூதா அரசிலிருந்த மக்கள் அறிந்து இறைவனிடம் திரும்பியிருந்தால், இந்த அழிவுகளை எல்லாம் தவிர்த்திருக்கலாம் என்பதையுமே இதில் காண்கிறோம்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in