YouVersion Logo
Search Icon

சங்கீதம் 27:5

சங்கீதம் 27:5 TCV

ஏனெனில் துன்ப நாளில், அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்; அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து, கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.

Video for சங்கீதம் 27:5