YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 10:13-14

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 10:13-14 TAERV

சவுல் கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லாதபடியால் அவன் கொல்லப்பட்டான். சவுல் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவன் தன் எதிர்காலத்தைப் பற்றி கர்த்தரிடம் கேட்பதற்குப் பதிலாக குறி சொல்வோரை நாடினான். அதனால்தான் கர்த்தர் அவனைக் கொன்று ஆட்சியை ஈசாயின் குமாரனான தாவீதிடம் தந்தார்.

Video for நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 10:13-14

Free Reading Plans and Devotionals related to நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 10:13-14