YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 28:20

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 28:20 TAERV

தாவீது மேலும் தன் குமாரன் சாலொமோனிடம், “உறுதியாக இரு. தைரியமாக இந்த வேலையை முடித்துவிடு. பயப்படாதே. ஏனென்றால் என் தேவனாகிய கர்த்தர் உன்னோடும் இருப்பார். அனைத்து வேலைகளும் முடியும்வரை அவர் உனக்கு உதவுவார். அவர் உன்னை விட்டுப் போகமாட்டார். கர்த்தருடைய ஆலயத்தை நீ கட்டி முடிப்பாய்.

Video for நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 28:20