YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 11:28-29

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 11:28-29 TAERV

இந்த அப்பத்தை பகிர்ந்துகொள்வதற்கு முன்னரும், இந்த பாத்திரத்தில் இருந்து பருகும் முன்னரும் ஒவ்வொருவனும் தன் இதயத்தைப் பரீட்சித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய சரீரத்தின் பொருளை நிதானித்து அறியாமல் ஒருவன் இந்த அப்பத்தை உண்ணவோ இந்த பானத்தைப் பருகவோ செய்தால் அந்த மனிதன் உண்பதாலும் பருகுவதாலும் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படுவான்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 11:28-29