YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 4:5

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 4:5 TAERV

எனவே தகுந்த நேரம் வரும் முன்பு நீதி வழங்காதீர்கள். கர்த்தர் வரும்வரை காத்திருங்கள் அவர் இருளில் மறைந்திருப்பவற்றின் மீது ஒளியை அனுப்புவார். மக்களின் மனதிலிருக்கும் இரகசியமான விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கீர்த்தியை அவனவனுக்குக் கிடைக்கும்படியாகச் செய்வார்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 4:5