YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 5:12-13

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 5:12-13 TAERV

சபையின் அங்கம் அல்லாத அந்த மனிதர்களைப் பற்றித் தீர்ப்புக் கூறுவது எனது வேலையல்ல. தேவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். சபையின் அங்கத்தினருக்கு நீங்கள் தீர்ப்பு வழங்கவேண்டும். “தீயவனை உன்னிடமிருந்து விலக்கிவிடு” என்று எழுதப்பட்டிருக்கிறது.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 5:12-13