YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 17:10

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 17:10 TAERV

எலியா சாறிபாத்துக்குப் போனான். நகர வாயிலுக்குள் நுழையும்போதே ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் கணவன் மரித்துப்போயிருந்தான். அவள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா அவளிடம், “நான் குடிக்க ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரமாட்டாயா?” என்ற கேட்டான்.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 17:10