YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:44

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:44 TAERV

ஏழாவது முறை வேலைக்காரன், “மனிதக் கை அளவில் சிறு மேகம் கடலிலிருந்து எழும்பி வருவதைப் பார்த்தேன்” என்றான். எலியா அவனிடம், “ஆகாப் ராஜாவிடம் போய்ச் சொல். உடனே இரதத்தில் ஏறி வீட்டிற்குப் போகச் சொல். இல்லாவிடில் மழைத்தடுத்துவிடும்” என்றான்.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:44