YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:13

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:13 TAERV

எலியா அந்தச் சத்தத்தைக் கேட்டதும் தன் முகத்தை சால்வையால் மூடிக்கொண்டான். குகையின் வாசலுக்கு வந்து நின்றான். பிறகு அந்தச் சத்தம் அவனிடம், “எலியா, ஏன் இங்கிருக்கிறாய்?” என்று கேட்டது.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:13