YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:21

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:21 TAERV

எலிசா தன் குடும்பத்துடன் சிறப்பான உணவை உண்டான். எலிசா தன் பசுக்களைக் கொன்றான். நுகத்தடியை ஒடித்து விறகாக்கினான். பிறகு இறைச்சியை சமைத்து அனைவருக்கும் உண்ண உணவளித்தான். பின்னர் அவன் எலியாவிற்குப் பின்னால் போய் அவனுக்கு சேவைசெய்தான்.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 19:21