YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 3:6

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 3:6 TAERV

சாலொமோனும், “உங்கள் ஊழியனான என் தந்தை தாவீதிடம் நீர் மிகுந்த கருணையுடன் இருந்தீர். அவரும் உம்மை பின்பற்றினார். அவர் நல்லவராகவும் சரியானவராகவும் வாழ்ந்தார். அவரது குமாரனை அவருக்குப் பின் சிங்காசனத்தில் அமர வைத்ததன் மூலம் கருணையைக் காட்டிவிட்டீர்.

Video for ராஜாக்களின் முதலாம் புத்தகம் 3:6