YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 1:15

சாமுவேலின் முதலாம் புத்தகம் 1:15 TAERV

அதற்கு அன்னாள், “ஐயா, நான் திராட்சை ரசமோ அல்லது மதுவையோ குடிக்கவில்லை. நான் ஆழமான துயரத்தில் இருக்கிறேன். நான் எனது துன்பங்களையெல்லாம் கர்த்தரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 1:15