YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 21:12-13

சாமுவேலின் முதலாம் புத்தகம் 21:12-13 TAERV

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தாவீது உற்று கவனித்தான். அவன் காத்தின் ராஜாவாகிய ஆகீஸுக்கு மிகவும் பயந்தான். எனவே, அவன் ஆகீஸ் அதிகாரிகளுக்கு முன்பு பைத்தியக்காரனைப் போல் நடித்தான். வாசற்படிகளில் கீறிக் கொண்டான். வாயில் நுரைதள்ளி தாடியில் ஒழுகவிட்டான்.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 21:12-13