YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 23:14

சாமுவேலின் முதலாம் புத்தகம் 23:14 TAERV

பாலைவனத்தின் கோட்டைகளில் தாவீது மறைந்திருந்தான். அவன் சீப் பாலைவனத்தில் உள்ள மலை நகரத்திற்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் சவுல் தாவீதைத்தேடினான். ஆனால் சவுல் தாவீதைப் பிடிக்கும்படி கர்த்தர் அனுமதிக்கவில்லை.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 23:14