YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 23:16-17

சாமுவேலின் முதலாம் புத்தகம் 23:16-17 TAERV

ஆனால் சவுலின் குமாரனான யோனத்தான் ஓரேஷில் தாவீதை சந்தித்தான். தேவனில் உறுதியான நம்பிக்கையை வைக்கும்படி யோனத்தான் தாவீதுக்கு உதவினான். யோனத்தான், “பயப்படாதே என் தந்தையான சவுல் உன்னைக் கொல்லமாட்டார். நீ இஸ்ரவேலின் ராஜா ஆவாய். நான் உனக்கு அடுத்தவனாக இருப்பேன். இதுவும் என் தந்தைக்குத் தெரியும்” என்றான்.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 23:16-17