YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 24:5-6

சாமுவேலின் முதலாம் புத்தகம் 24:5-6 TAERV

பின்னர் இதற்காக தாவீது வருத்தப்பட்டான். தாவீது தன் ஆட்களிடம், “மீண்டும் நான் என் எஜமானனுக்கு இதுபோல் செய்துவிடாமல் கர்த்தர்தான் தடுக்க வேண்டும், சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா. அவருக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன்!” என்றான்.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 24:5-6