YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 28:5-6

சாமுவேலின் முதலாம் புத்தகம் 28:5-6 TAERV

சவுல் பெலிஸ்தியரின் படையைப் பார்த்து பயந்தான். அவன் மனதில் பயம் நிறைந்தது. சவுல் கர்த்தரிடம் ஜெபம் செய்தான். ஆனால் கர்த்தர் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. சவுலின் கனவிலும் தேவன் பேசவில்லை. ஊரிம் மூலமாகவோ, தீர்க்கதரிசிகள் மூலமாகவோ தேவன் பதில் சொல்லவில்லை.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 28:5-6