YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 30:6

சாமுவேலின் முதலாம் புத்தகம் 30:6 TAERV

படையில் உள்ள அனைவரும் தமது குமாரர்களையும் குமாரத்திகளையும் பறிகொடுத்ததால், கடுங்கோபமும் வருத்தமும் கொண்டனர். அவர்கள் தாவீதைக் கல்லெறிந்து கொல்ல எண்ணினார்கள். இந்த செய்தி தாவீதைத் தளரச் செய்தது. எனினும் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்தினான்.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 30:6