நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 1:10
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 1:10 TAERV
இப்போது எனக்கு அறிவையும் ஞானத்தையும் நீர் தரவேண்டும். அதனால் இந்த ஜனங்களை சரியான வழியில் நடத்திச் செல்வேன். உம்முடைய உதவி இல்லாமல் எவராலும் இந்த ஜனங்களை ஆள இயலாது!” என்றான்.