YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 3:1

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 3:1 TAERV

எருசலேமில் உள்ள மோரியா என்னும் மலை மீது கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும் வேலையை சாலொமோன் ஆரம்பித்தான். மோரியா மலையில்தான் கர்த்தர் சாலொமோனின் தந்தையான தாவீதிற்கு காட்சியளித்தார். தாவீது தயார்செய்து வைத்திருந்த இடத்திலேயே சாலொமோன் ஆலயம் கட்டினான். இந்த இடம் எபூசியனாகிய ஒர்னானின் களத்தில் இருந்தது.

Video for நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 3:1