YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:12

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:12 TAERV

பிறகு இரவில் சாலொமோனிடம் கர்த்தர் வந்தார். கர்த்தர் அவனிடம், “சாலொமோன், நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். நான் இந்த இடத்தை எனக்குப் பலிகள் தருவதற்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தேன்.

Video for நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:12