YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:11

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:11 TAERV

எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டே நடந்துச் சென்றார்கள். திடீரென்று இரதமும் குதிரைகளும் வந்து இருவரையும் பிரித்தன. அவை நெருப்பாகத் தோன்றின! எலியா சுழற்காற்றால் வானுலகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:11