YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:8

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:8 TAERV

எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கி தண்ணீரில் அடிக்க தண்ணீர் இரண்டு பாகமாகி விலகிப்போயிற்று. அவர்கள் உலர்ந்த தரையில் நடந்து அக்கரைக்குக் கடந்து போனார்கள்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:8