YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 5:1

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 5:1 TAERV

நாகமான் என்பவன் ஆராம் ராஜாவின் படைத் தளபதி ஆவான். அவன் ராஜாவுக்கு மிகவும் முக்கியமானவன். ஏனெனில் அவன் மூலமாகத்தான் கர்த்தர் ஆராமுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவன் மகா பராக்கிரமசாலியாக இருந்தான். ஆனால் தொழுநோயால் துன்புற்றான்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 5:1