YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 5:10

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 5:10 TAERV

எலிசா நாகமானிடம் ஒரு தூதுவனை அனுப்பினான். அத்தூதுவன் நாகமானிடம், “போய் யோர்தான் ஆற்றில் ஏழுமுறை ஸ்நானம்பண்ணு. பின் உன் தோல் குணமாகும். நீயும் சுத்தமாவாய்” என்று கூறினான்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 5:10