YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 5:11

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 5:11 TAERV

நாகமான் மிகவும் கோபப்பட்டு வெளியேறினான். அவன், “அவர் (எலிசா) வெளியே வந்து என் முன்னால் நிற்பார். அவரது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் கூறுவார். எனது உடல் மீது தனது கைகளை அசைத்து நோயைக் குணப்படுத்துவார் என்று நினைத்தேன்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 5:11