YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:15

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:15 TAERV

தேவ மனிதனின் (எலிசாவின்) வேலைக்காரன் காலையில் விரைவில் எழுந்து, வெளியே சென்றபோது படைவீரர்கள், குதிரைகள், மற்றும் இரதங்கள் ஆகியவற்றைக் கண்டான். எலிசாவின் வேலைக்காரன் (அவரிடம் ஓடி வந்து), “எஜமானரே! நாம் என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:15