YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:5

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:5 TAERV

ஆனால் ஒரு மனிதன் மரத்தை வெட்டும்போது, அவனது கோடரியின் தலை கழன்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. அதற்கு அவன், “ஐயோ என் எஜமானனே! அது கடனாக வாங்கியதாயிற்றே!” என்று கூறினான்.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:5