YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:6

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:6 TAERV

தேவமனுஷனோ, (எலிசா) “எங்கே அது விழுந்தது?” என்று கேட்டான். அந்த மனிதன் எலிசாவிற்குக் கோடரி விழுந்த இடத்தைக் காட்டினான். அவன், (எலிசா) ஒரு கொம்பை வெட்டி அதை தண்ணீருக்குள் எறிந்தான். அது (மூழ்கிவிட்ட) இரும்புக்கோடரியை மிதக்கச் செய்தது.

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 6:6