YouVersion Logo
Search Icon

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 18:33

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 18:33 TAERV

அப்போது அப்சலோம் மரித்துவிட்டான் என்பதை ராஜா அறிந்தான். ராஜா நிலை குலைந்தான். நகரவாயிலின் மேலிருந்த அறைக்கு அவன் சென்றான். அங்கே அவன் அழுதான். போகும்போது, “எனது குமாரன் அப்சலோமே, என் குமாரன் அப்சலோமே! நான் உனக்காக மரித்திருக்கலாம் என விரும்புகிறேன். என் மகனே, என் மகனே!” என்றான்.

Video for சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 18:33