YouVersion Logo
Search Icon

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 24:24

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 24:24 TAERV

ஆனால் ராஜா அர்வனாவுக்கு, “நான் உனக்கு உண்மையைச் சொல்வேன், உன் நிலத்தை ஒரு விலை கொடுத்துப் பெறுவேன். ஆனால் எனது தேவனாகிய கர்த்தருக்கு இலவசமாக கிடைத்த எந்த தகன பலியையும் செலுத்தமாட்டேன்” எனக் கூறினான். ஆகையால் தாவீது போரடிக்கிற களத்தையும் பசுக்களையும் 50 சேக்கல் வெள்ளிக்கு வாங்கினான்.

Video for சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 24:24