YouVersion Logo
Search Icon

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 24:25

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 24:25 TAERV

பின்பு தாவீது ஒரு பலிபீடத்தை கர்த்தருக்காக கட்டினான். தாவீது அதில் தகனபலியையும் சமாதானபலியையும் அளித்தான். தேசத்திற்காகச் செய்யப்பட்ட தாவீதின் ஜெபத்திற்கு கர்த்தர் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலிலிருந்த நோய்களைப் பரவாமல் தடுத்தார்.

Video for சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 24:25