YouVersion Logo
Search Icon

தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:9-10

தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:9-10 TAERV

சாத்தானின் சக்தியாலேயே பாவமனிதன் வருவான். அவனுக்குப் பெரும் சக்தி இருக்கும். அதனால் போலி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வான். பாவ மனிதன் எல்லாவிதமான பாவங்களையும் செய்து ஆன்மீக அளவில் தான் வஞ்சிக்கும் மக்களை ஏமாற்ற பல தந்திரங்கள் செய்வான். உண்மையை நேசிக்க மறுத்ததால் அம்மக்கள் ஆன்மீக அளவில் தொலைந்துபோனவர்கள் ஆகிறார்கள். (உண்மையை நேசித்திருந்தால் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்.)

Video for தெசலோனிக்கேயருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 2:9-10