YouVersion Logo
Search Icon

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:3-4

தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:3-4 TAERV

மக்கள் உண்மையான போதனைகளைக் கவனிக்காத காலம் வரும். தம் ஒவ்வொரு விசித்திர விருப்பத்தையும் சந்தோஷப்படுத்தும் ஏராளமான போதகர்களை சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இது விருப்பமாக இருக்கும். மக்கள் கேட்க விரும்புவதையே அவர்கள் கூறுவர். மக்கள் உண்மையைக் கேட்பதை நிறுத்திவிடுவர். அவர்கள் பொய்க்கதைகளைப் போதிப்பவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவர்.

Video for தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:3-4