YouVersion Logo
Search Icon

தானியேலின் புத்தகம் 6:22

தானியேலின் புத்தகம் 6:22 TAERV

தேவன் என்னைக் காக்கத் தூதனை அனுப்பினார். தூதன் சிங்கங்களின் வாயை அடைத்தான். சிங்கங்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஏனென்றால், நான் குற்றமறியாதவன் என்று தேவன் அறிவார். ராஜாவே நான் உமக்கு எதிராக எந்தக் கேடும் செய்யவில்லை” என்றான்.

Video for தானியேலின் புத்தகம் 6:22