YouVersion Logo
Search Icon

கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 1:3-4

கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 1:3-4 TAERV

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாகட்டும். இயேசு நமது பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற கெட்ட உலகில் இருந்து விடுதலை பெறுவதற்காக அவர் இதைச் செய்தார். இதனையே பிதாவாகிய தேவனும் விரும்பினார்.

Video for கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 1:3-4