YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:21

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:21 TAERV

யாக்கோபு யோசேப்பின் குமாரர்களில் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் இறந்துகொண்டிருக்கும்போது இதனைச் செய்தான். அவன் தனது கோலின் முனையில் சாய்ந்துகொண்டு தொழுதான். யாக்கோபு இப்படிச் செய்ததற்கும் அவனது விசுவாசமே காரணமாகும்.

Video for எபிரேயருக்கு எழுதிய கடிதம் 11:21