ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 36:20
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 36:20 TAERV
இந்த நாடுகளில் என்னுடைய வல்லமையிலிருந்து தம் ஜனங்களைக் காப்பாற்றிய ஏதாவது ஒரு தெய்வங்களுடைய பெயரைக் கூறுங்கள். அவர்கள் அனைவரையும் நான் தோற்கடித்துவிட்டேன். எனவே, எனது வல்லமையிலிருந்து கர்த்தர் எருசலேமைக் காப்பாற்றுவாரா?’” இல்லை! என்கிறார் என்றான்.