ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 38:3
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 38:3 TAERV
“கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உண்மையாக உமக்குச் சேவை செய்ததை நினைத்தருளும். நீர் நல்லது என்று கூறியவற்றையே நான் செய்திருக்கிறேன்” என்று அவன் சொன்னான். பிறகு எசேக்கியா மிக உரத்த குரலில் கதறத் தொடங்கினான்.