ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 41:18
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 41:18 TAERV
வறண்ட மலைகளில் நதிகளை நான் பாயச் செய்வேன். பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை நான் எழச்செய்வேன். வனாந்திரங்களை தண்ணீர் நிறைந்த ஏரியாக நான் மாற்றுவேன். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் இருக்கும்.